Search for:

Delta farmers


தமிழகம் மற்றும் புதுவை மக்களை மகிழ்ச்சி படுத்த வருகிறது தென் மேற்கு பருவ மழை

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொள்முதல் பணிகள் இரண்டு வாரத்திற்கு நிறுத்தம்: நுகர்பொருள் வாணிப கழகம் அறிவுப்பு

தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் தற்காலிகமாக நெல் கொள்முதல் செய்யும் பணியை நிறுத்துவதாக அறிவித்ததுள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மேலும்…

டெல்டா குறுவை சாகுபடியில் தமிழகம் இந்த ஆண்டு சாதனை படைக்கும் - ககன்தீப் சிங் பேடி!

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பயிர் விளைச்சலில் தமிழகம் சாதனை படைக்கும் என வேளாண் உற்பத்…

நெல் ஈரப்பதத்தை உலர்த்த நவீன இயந்திரம் வருகை! டெல்டா விவசாயிகளின் புது முயற்சி!

ஈரப்பதமாக உள்ள நெல்லை உலர்த்தி விற்பனை செய்யும் இயந்திரத்தை விவசாயிகள் டெல்டா மாவட்டத்துக்கு முதன்முறையாக கொண்டு வந்து உலர்த்தும் சோதனை முயற்சியில் ஈ…

மழை பாதிப்பு : 11 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு!!

நிவர் மற்றும் புரெவி புயல்களைத் தொடந்து ஜனவரி மாதத்தில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்ச…

டெல்டா மாவட்டங்களில் மும்முனை மின்ராசரம் நிறுத்தம் - விவசாயிகள் கவலை!!

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 24 மணி நேர மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால், சரியான ந…

உரத் தட்டுப்பாட்டால் கவலையில் விவசாயிகள்: கூடுதல் விலை கொடுத்து வாங்கும் அவலம்!

காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் டெல்டா பகுதிகளில் யூரியா, பொட்டாஷ் உரங்களின் கடும் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

டெல்டா விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

டெல்டா பகுதி விவசாயிகள் அதிக பரப்பளவில் குறுவை நெல் அல்லது குறுகிய கால நெல் ரகங்களைப் பயிரிட்டு, சம்பா பருவத்திற்குத் தயாராகலாம் எனக் கூறப்படுகிறது. க…

விவசாயிகளைக் காண முதல்வர் வருகை: என்னென்ன திட்டங்கள் உள்ளன?

எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு விவசாயப் பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அணைகளும் தூர்வாரப்ப…

Delta விவசாயிகளின் கோரிக்கைக்கு பதில்| TNAU வேளாண் ஏற்றுமதிக்கு பயிற்சி| Tnau Spot Admission| காந்தியும் உலக அமைதியும்

காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற செய்திதாளில் வந்த விவசாயிகளின் கோரிக்கை தொடர்பான…

வைக்கோல் கொள்முதல் செய்ய அலைமோதும் வியாபாரிகள்!

தஞ்சாவூரில் சம்பா அறுவடை முடிவடைந்ததையடுத்து நெல் வைக்கோல் கொள்முதல் செய்ய வியாபாரிகள் குவிந்துள்ளனர். தற்போது கிராமங்களில் கால்நடைகள் அதிகம் இல்லாததா…

இந்த ஆண்டு நிலக்கடலை விளைச்சல் குறைவு!

தஞ்சாவூர் விவசாயிகள் நிலக்கடலை விளைச்சல் குறைந்துள்ளதாகவும், பருவமழை பொய்த்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கிடையில் கடந்த ஆண்டை விட 80 கிலோ ந…

நிலக்கரி விவகாரம்- முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த விவசாய சங்கத்தினர்!

நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தி, இரத்து செய்திட நடவடிக்கை எடுத்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்…

டெல்டாவில் ரூ.12 கோடியில் தூர்வாரும் பணி தொடக்கம்!

டெல்டா பாசனத்துக்கு உதவும் வகையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்படுவதை முன்னிட்டு, மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் ஆற்று நீரை எடுத்துச் செல…

டெல்டா மாவட்டங்களில் ரூ.90 கோடியில் தூர்வாரும் பணி!

காவிரி டெல்டா முழுவதும் 12 மாவட்டங்களில் ரூ.90 கோடியில் தூர்வாரும் பணியை டபிள்யூஆர்டி தொடங்க உள்ளது. மின்கம்பத்தை பலப்படுத்துதல், புதர்களை அகற்றுதல் உ…

வீட்டிலிருந்தே தென்னை நோய் குறித்து அறிய நடவடிக்கை- அமைச்சர் தகவல்

வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் TNAU சார்பில், தென்னை நோய் மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுப்பாடு மற்றும் உர மேலாண்மை கருத்தரங்கு தமிழக அமைச்சர்கள் மு…

காப்பீடு திட்டத்தை அரசே ஏற்குமா? முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்

காப்பீடு திட்டத்தில் நிறைய பிரச்சினைகள் இருப்பதால், அரசே காப்பீடு திட்டத்தை நடத்த வேண்டும் என உழவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், உழவர்களின் கோரிக்கை…

பருவமழை பொய்த்தால் இதை பண்ணுங்க- சம்பா விவசாயிகளுக்கு அமைச்சர் ஆலோசனை

தென் மேற்கு பருவமழை காலத்தில் போதிய மழைநீர் இல்லாத காரணத்தினாலும், கர்நாடகவிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர் திறப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் கு…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.